மேலும் செய்திகள்

புலிகளின் குரலில் சிறப்பு நிகழ்சிகள் -உகங்கள் கவிதைகள் இடம்பெற -தலைவரின் பிறந்த நாள் வாழ்த்து கூற

தமிழீழ விடுதலை போரில் தம் உயிர்களை ஆகுதி ஆக்கி வீர காவியமான சூரிய புதல்வர்களை நினைவு கூறும் முகமாகஉலக தமிழ் இனம் எழுச்சியோடு மாவீரர் நாளை கொண்டாடி வருகின்றனர்
. அதர் கேற்ப பல்வேறு தடைகளை தாண்டி இறுதி வரை ஓயாது ஒலிக்கும் புலிகளின் குரலில் உங்கள் கவிதைகள் ஆக்கங்கள் இடம் பெற விரும்பின் நேரடியாக இன்றே புலிகளின் குரலுக்கோ அன்றி எமக்கோ உங்கள் படைப்புக்களை அனுப்பி வையுங்கள் . நாளை தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு உங்கள் கவிதைகளையும் அனுப்பி வைக்கலாம் ethiri@hotmail.co.uk- vannimainthan@hotmail.com

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes