இன்று கேகல்லே பகுதியில் வைத்து மருத்துவர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்பினறினால் கைது செய்ய பட்டுள்ளார் . குறித்த மருத்தவரிடம் பெண்கள் மற்றும் சிறார்கள் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வரும் போது இவர் குறிப்பிட்டவர்களை கற்பழித்துள்ளார்
.இதில் பாடசாலை மாணவிகளே அதிகம். இவை தொடர்பாக சிறார் நலன் காக்கும் அமைப்பினரிடம் முறையிட பட்டத்தை அடுத்து வழமை போல ஒரு பெண் சிகிச்சை பெறுவதிர்க்காக அனுப்ப பட்டுள்ளார் .அவரிடம் பேனா காமரா கொடுக்க பட்டு அனுப்பி வைக்க பட்ட போதே இவரது லீலைகள் அம்பலமாகியுள்ளன .
குறித்த மருத்துவரும் தான் வன்புணர்வுக்கு உட்படுத்தும் பெண்களை பேனா கமராவில் பதிவாக்கியுள்ளது கண்டறிய பட்டுள்ளது .
0 கருத்துரைகள்:
Post a Comment