மேலும் செய்திகள்

பேத்தியை கற்பழித்த 70வயது தாத்தா-கம்பி சிறைக்குள் கண்தூக்கம்

கடந்த வெள்ளிகிழமைIvory Park பகுதியில் எழுபது வயதுடைய தாத்தா தனது ஒன்பது வயதுடைய பேத்தியை கற்பழித்துள்ளார் . சுப்பர் மார்கட் பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்
 அவர் வர மறுக்க இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுத்து வீட்டுக்கு அழைத்து சென்று தனது ஆசை தீர கற்பழித்துள்ளார் .

இவரது வன்புணர்வுக்கு உடைபட்ட சிறுமி சில நாட்களாக பேசாது மவுனமாக இருந்துள்ளார் .இதை அடுத்து பெற்றோர் துரிதமாக விசாரித்த பின்னரே இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது .

இதை அடுத்து பொலிசாருக்கு தெரிய படுத்தியதை அடுத்து தாத்தா பொலிசாரால் கைது செய்ய பட்டு கம்பி சிறைக்குள் அடைக்க பட்டுள்ளார் .
ஐம்பதிலும் ஆசை வரும் எண்டு சொன்னது மெய் தான் போல ...

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes