வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குறித்த நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கூடிய மாணவர்கள் தலைவருக்காக தயார்செய்யப்பட்ட கேக்கினை வெட்டி தமது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் 58 வெடிகள் முழங்கி 58வது பிறந்த நாளைக் கொண்டாடியதாக குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment