கடந்த தினம் கொழும்பு துறைமுகம் பகுதிக்கு அருகில் இருந்து நாப்பத்தி ஐந்து மதிக்க தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க பட்டு மருத்துவ மனையில் உடலை பரிசோதனைக்காக வைக்க பட்டுள்ளது
.
இதுவரை இந்த உடலம் அடையாளம் காணப்படவில்லை . போலீசார் குறித்த உடலம் தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர் .
0 கருத்துரைகள்:
Post a Comment