மேலும் செய்திகள்

தமிழகத்திலும் எதிரொலித்த பிரபாகரனின் பிறந்தநாள்! இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது!!



ன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகப் பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி மேற்படி கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.


பேருந்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியதாகவும் தமிழகப் பெண்கள் செயற்கள் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமையில் 100 பேர் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes